பாடத்திட்டக் கையேடு - வரலாறு
வகுப்பு - 6
அலகு 3.1 சிந்துவெளி நாகரிகம்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்கும் முறை : குழுக்கற்றல்
ஒருங்கமைப்பு : பக்கம் 147 முதல் 153 வரை
கற்றல் திறன்கள்
: படித்தல், எழுதுதல், அடிக்கோடிடல், தொகுத்தல்
அறிமுகம்
நாகரிகங்கள் ஏன் ஆற்றங்கரையில் தொடங்கின ?
வற்றாத நதி எவை என்று கேட்டு சிந்து, கங்கை, யமுனை... எனக் கூறி அறிமுகம் செய்தல்.
படித்தல்
ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.
மனவரைபடம்
தொகுத்தல்<
ஹரப்பா நாகரிகம் மொஹஞ்சதாரோவை விட பழமையானது.
ஹரப்பா நாகரிகம் ஒரு நாகரிகம் எனலாம். தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன வீடுகள்
சுட்ட செங்கல் மூலம் கட்டப்பட்டிருந்தன. > ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன.
-தானியக் களஞ்சியத்தில் கோதுமை, பார்லி திணை வகைகள் போன்றவற்றைகளை சேகரித்து வைத்தனர்.
வலுவூட்டல்
> ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம் தொகுத்தல் வழங்குதல் வேண்டும் மானவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.
மதிப்பீடு
1. மிகப் பழமையான நாகரிகம். 2. ஹரப்பா நாகரிகத்தில் வீடுகள் எவ்வாறு கட்டப்பட்டிருந்த்து? 3. தானியக் களஞ்சியத்தில் என்னென்ன தானியங்கள் இருந்தன?
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கும் மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.
எழுதுதல் மற்றும் தொடர் பணி
> நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல் வேண்டும். பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.
0 Comments