பாடத்திட்டக் கையேடு - வரலாறு
வகுப்பு - 6
அலகு 3.2 - சிந்துவெளி நாகரிகம்
> அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை வகை
கற்கும் முறை : குழுக்கற்றல்
ஒருங்கமைப்பு : பக்கம் 154 முதல் 158 வரை
கற்றல் திறன்கள்
: படித்தல், எழுதுதல், பகிர்ந்து கொள்ளுதல்.
அறிமுகம்
மனிதன் ஏன் ஆற்றங்கரையில் வாழ்ந்தான்? பழங்காலத்தில் எவ்வாறு எழுதினர்?
அக்காலத்தில் என்னென்ன நகைகளை அணிந்திருந்தனர்? போன்ற கேள்விகள் கேட்டல்.
படித்தல்
> ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.
மனவரைபடம்
தொகுத்தல்
மொஹஞ்சதாரோவில் ஓர் ஆண்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக பருத்தி ஆடைகளே பயன்பாட்டில் இருந்தன.
கழுத்தணிகள், கையணிகள், வளையல்கள், மோதிரங்கள் போன்றவைகள் அணிந்திருந்தனர்.
கால் நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்தது. சக்கரங்கள் கொண்டு மட்பாண்டங்களை உருவாக்கினர்.
சுற்றுச்சூழல் மாற்றம், படையெடுப்பு, இயற்கைச் சீற்றங்கள், கால நிலை மாற்றம் ஆகியவற்றால் சரியத் தொடங்கியது.
வலுவூட்டல்
ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் வீதம் மனவரைபடம், தொகுத்தல் வழங்குதல் வேண்டும்., மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு ஆசிரியர் முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.
மதிப்பீடு
உலோகம். மனிதன் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட
2. சிந்துவெளி மக்களின் தொழில்கள் யாவை? 3. சிந்துவெளி நாகரிகத்தில் கழிவு நீர் அமைப்பு இருந்த்தா? (ஆம்/இல்லை)
குறைதீர் கற்றல்
புரியாத மாணவர்களுக்கு மற்றும் சில கடின பகுதிகளுக்கும் ஆசிரியர் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்.
எழுதுதல்
நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல் வேண்டும். பின்னர் ஆசிரியர் அவற்றை சரிபார்க்க வேண்டும்.
0 Comments