பகுதி : வரலாறு
அலகு 2.2 : வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
அலகின் தன்மை : மரம் மற்றும் கிளை
கற்கும் முறை : குழுக் கற்றல்
அலகின் ஒருங்கமைப்பு :
- இஸ்லாமின் தோற்றம்
- கஜினி மாமூது ii) முகமது கோரி
- தரெய்ன் போர்.
கற்றல் திறன்கள்
வாசித்தல், விவாதித்தல், வரைதல், உரைத்தல், நடித்தல், எழுதுதல்.
ஆயத்தப்படுத்துதல்
இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தவர் யார்? > இந்தியாவில் நடைபெற்ற அயல் நாட்டு படையெடுப்புகள் யாவை?
போன்ற கேள்விகளைக் கேட்டல்,
கோரி, கஜினி போன்ற இடங்களை வரைபடத்தில் கட்டிக் காட்டச் சொல்லுதல்
வாசித்தல் மற்றும் அடிகோடிடுதல்
- பாடப்பகுதியை நன்கு வாசிக்கச் சொல்லுதல், பின்னர் முக்கியமான கடினமான வார்த்தைகளை அடிக்கோடிடச் சொல்லுதல், பின்னர் மாணவர்களை குழுவாக அமர்ந்து விவரித்து அறிந்து கொள்ளல். ஆசிரியர் வழிகாட்டல்.
மனவரைபடம் :
தொகுத்தல் மற்றும் வழங்குதல் :
- ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு கலீஃபத் என்று அழைக்கப்பட்டது.
கஜினி மாமூது"
- இவர் துறையாடலை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகளை பதினேழு முறை இந்தியாவின் மீது நிகழ்த்தி உள்ளார். 1001 ஆம் ஆண்டு ஷாகி அரசர் ஜெயபாலரை தோற்கடித்தார்.
- 1008ஆம் ஆண்டு ஆனந்த பாலரைத் தோற்கடித்தார். 1011ல் நாகர் கோட், தானேஸ்வர் ஆகிய நகரங்கள் அவரால் சூறையாடப்பட்டது.
- 1018 ஆம் ஆண்டு மாமூது புனித நகரான மதுராவை கொள்ளையடித்தார்.
- மாமூது புகழ்பெற்ற சோமநாதபுரம் ஆலயத்தைத் தாக்கி ஏராளமான செல்வங்களைக் கொள்ளையடித்தார்.
முகமது கோரி
- கோரி பகுதியை ஆண்ட முகமது, கஜினி மாமூது இறப்பிற்குப் பின்னர் தன்னை சுதந்திர அரசாக அறிவித்தார்.
- கஜினியை வலுப்படுத்திய பின்னர் மூல்தானை கைப்பற்றி, பின்னர் பஞ்சாபையும் கைப்பற்றி தனது பேரரசை விரிவு செய்தார்.
முதல் தரெய்ன் போர்: (வி.பி.1191)
- முகமது கோரியின் மேலாதிக்கத்தை ஏற்க விரும்பாத பிருதிவிராஜ் சௌகான் மற்றும் இந்து அரசர்கள் ஒன்றாக திரண்டு தரெய்ன் என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியை தோற்கடித்தனர்.
இரண்டாம் தரெய்ன் போர் (கி.பி.1192)
- முதல் தரெய்ன் போரில் தோல்வியடைந்த முகமது கோரி பெரும் படையுடன் மீண்டும் பிருதிவிராஜ் சௌகானுடன் போரிட்டார்.
- இப்போரில் சௌகான் தோற்கடிக்கப் பட்டு கொல்லப்பட்டார்.
வலுவூட்டல்
Q.R. Code மூலம் கற்பித்தல். வினாடி வினா நடத்துதல்.
மனவரைபடத்தை மீண்டும் வரைந்து நடத்துதல்.
விரைவு குறியீடு மூலம் காணொளி காட்சிகளை ஒளிபரப்புதல்.
மதிப்பீடு
முதல் தரெய்ன் போர் எந்த ஆண்டு நடைபெற்றது ? இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தவர் யார் ?
கஜினி மாழுது படையெடுப்புகளைப் பற்றி கூறுக..
குறைதீர் கற்றல் <
சுற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு கடினப் பகுதிகளுக்கும்
ஆசிரியர் சிறப்புக் கவனம் மேற்கொண்டு கற்பித்தல்.
எழுதுதல்
பாட இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளை எழுதிவரச் சொல்லுதல்,
தொடர்பணி <
- பாடத்தில் வரும் முக்கிய இடங்களை வரைபடத்தில் சொல்லுதல்,
4
0 Comments