அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

8th Social History Unit-4 Part-1 Notes of lesson

வகுப்பு - 8

அலகு -4 : மக்களின் புரட்சி

அலகின் தன்மை : மை சிந்தும் வகை

கற்கும் முறை : குழுக்கற்றல்

ஒருங்கமைப்பு : 185-190

கற்பித்தல் கருவிகள்

> பாடபுத்தகம், சுண்ணக்கட்டி, கரும்பலகை, தமிழக வரைபட

கற்றல் திறன்கள்

> படித்தல், எழுதுதல், உற்று நோக்கல், வரைபட பயிற்சி பெறு

அறிமுகம்

பல நாடுகளில் மக்கள் புரட்சி செய்ததையும், அவற்றின் மூல பல மாறுதல் பெற்றதையும் எடுத்துக் கூறி பாடத்தை அறிமுக செய்தல்

படித்தல்

ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட பகுதியை நன்கு படித்து கடின மற்றும் முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

மனவரைபடம்




தொகுத்தல்

விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களின் நாயக்கர்களை நியமித்தனர் நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது

> கேப்டன் கேம்பெல் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர்

வேலுநாச்சியார் 16-ம் வயதில் முத்துவடுக நாதரை திருமணம் செய்தார்.

> 1801ல் அக்டோபர் 24-ல் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

வலுவூட்டல்

> ஒவ்வொரு குழுவிலும், மனவரைபடம் தொகுத்தல் வழங்குதல் வேண்டும். மாணவர்கள் கூறும் கருத்துகளைக் கொண்டு முழு வரைபடத்தை கரும்பலகையில் வரைய வேண்டும்.

மதிப்பீடு

> நெற்கட்டும் செவ்வலை கைப்பற்றியது யார் ?

இராமநாதபுர கலெக்டர் பெயர் > வீரமங்கை என அழைக்கப்படுபவர்

எழுதுதல்

> நடத்தி முடிக்கப்பட்ட பகுதிக்கான வினாக்களுக்கு விடையை வீட்டில் எழுதி வரச் செய்தல் வேண்டும் பின்னர் அவற்றை சரிபார்க்க வேண்டும்..

குறைதீர் கற்றல்

> புரியாத மாணவர்களுக்கும், மற்றும் சில. கடின பகுதிகளுக்கும் கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தல்..

கலைச்சொற்கள் கற்றல்
>கப்பம் |Tribute | Payment made periodivally by one state

Reactions

Post a Comment

0 Comments

Recent Posts